×

வேதாரண்யம் அருகே 144 தடையை மீறி உப்பு உற்பத்தி செய்வதை கண்டித்து மக்கள் சாலை மறியல்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 144 தடையை மீறி உப்பு உற்பத்தி செய்வதை கண்டித்து சமூக இடைவெளியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடினல்வயல் கிராமத்தில் தடையை மீறி GHCL நிறுவனம் உப்பு உற்பத்தி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : Vedaranyam ,Road Pickup ,Prohibition , vedharanyam , 144 Prohibition, Salt Production, Road Pickup
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...